கள்ள மௌனம் - கவிதை - பலராமன் சுப்புராஜ்
கள்ள மௌனம்
ஆசானின் மிகுதொனி அதீத தோரணை
"எழுதியதைக் காட்டு" என்றது
ஐயா, "நீங்க என்ன ஆபிசரா?" என,
எதிர்புறம் ஈனக்குரல் வெடித்ததில்,
"மனிதம்" எஞ்சி நின்றது
அந்தக் கள்ள மௌனத்தில். . .
- பலராமன் சுப்புராஜ்
கள்ள மௌனம்
ஆசானின் மிகுதொனி அதீத தோரணை
"எழுதியதைக் காட்டு" என்றது
ஐயா, "நீங்க என்ன ஆபிசரா?" என,
எதிர்புறம் ஈனக்குரல் வெடித்ததில்,
"மனிதம்" எஞ்சி நின்றது
அந்தக் கள்ள மௌனத்தில். . .
- பலராமன் சுப்புராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக