இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் தாயே... - நி.டிஷா நித்தியானந்தம் பி.காம் முதலாமாண்டு (ஐ பிரிவு)

என் தாயே... - நி.டிஷா நித்தியானந்தம் பி.காம் முதலாமாண்டு (ஐ பிரிவு) உன் உயிரை வலிகளாய்த் தந்து என்னைப் பிறக்கச் செய் தாயே ...  என் வெற்றியைக் கண்டு வியந் தாயே ... வலிகளில் நான் துடித்தபோது என்னைக் கண்டு தவித் தாயே ... என் சிரிப்பைக் கண்டு  உன் கவலைகளை மறந் தாயே ... என் சின்னச் சின்னச் செயல்களைக் கண்டு சிரித் தாயே ... எனக்காகப் பல கவலைகளைச் சுமந் தாயே ... என் உலகமே நீதான் என் தாயே ...

Equal Opportunities When It Comes to Gender - G.S.Rokshana, BCA (C Sec) Ist Year

Equal Opportunities When It Comes to Gender                                                                                                     - G.S.Rokshana, BCA (C Sec) Ist Year        L et's talk about the difference between male and female. Many us would say that male should be given more opportunities than female, just because they have more physical strength than us. But the actual truth is men might have more physical strength than women,  but women have more emotional strength than men. According to me, when it comes to opportunities both the genders should have same opportunities they should be not biased, and  of course I'm a feminist being a feminist doesn't mean that I have to be trea...

உலகம் - அந்தாதிக் கவிதை | - பா.ஸ்ரீராம், பி.சி.ஏ (ஈ பிரிவு) முதலாமாண்டு

உலகம் - அந்தாதிக் கவிதை உலகத்தைச் சார்ந்தது மரம் ! மரத்தைச் சார்ந்தது மிருகம் ! மிருகத்தைச் சார்ந்தவன் மனிதன் ! மனிதனால் மாற்றப்படுவதே உலகம் !                                                     - பா.ஸ்ரீராம்,  பி.சி.ஏ (ஈ பிரிவு) முதலாமாண்டு.

பாரதியாரின் பாரத தேசம் கவிதை காட்சி ஓவியம் - வரைகலைஞர் அப்துல்கலாம் பி.சி.ஏ (ஈ - பிரிவு)

படம்
 பாரதியாரின் பாரத தேசம் கவிதை காட்சி ஓவியம்  - வரைகலைஞர் அப்துல்கலாம் பி.சி.ஏ (ஈ - பிரிவு)

நினைத்தேன்... செய்தேன்... - ஷாம்னா., பி,காம் ஏ & எஃப் முதலாமாண்டு

நினைத்தேன்... செய்தேன்... காலையில் எழுந்தவுடன் கடவுளை நினைத்தேன்!   தேவைகளை நினைத்துப் பிரார்த்தனைச் செய்தேன்!   நல்லதா? கெட்டதா?என்று தெரியாமல் தொழுதேன்!   உன்னைப் பிரார்த்தனைச் செய்யத் துணிந்தேன்! நான் உன்னை நினைத்துகொண்டே இருந்தேன்! - ஷாம்னா., பி,காம் ஏ & எஃப் முதலாமாண்டு

மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... - ஆர்.பவித்ரா., பி.காம் ஏ & எப் முதலாமாண்டு

மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... எனக்கு மனம் கவலையாக  இருக்கும்போது  உடனே மொட்டைமாடிக்குச்  சென்றேன்  காற்று என்னை வா! வா!  என்றழைத்தது என்னிடம் பேசுவதுபோல  என்மேல் மெல்லியதாக வீசி  என்னை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .                                                 -  ஆர்.பவித்ரா.,  பி.காம் ஏ & எப் முதலாமாண்டு

இது போதும்!... - அருணா தேவி பி.காம் ஏ & எஃப் முதலாமாண்டு

இது போதும்!...   அதிகாலை உன்னைத் தேடி வந்தேன் !  காற்றாக வீசியது உன் நறுமணம் !  தேனாக உருகியது உன் வார்த்தை!  வானவில்லாக எப்போதாவதுதான்  உன்னைப் பார்க்கிறேன் !  இது போதும் என்று சொல்கிறது  என் அறிவு!  கனவில் உன்னைப் பார்ப்பதை நினைத்து  ஆனந்தப்படுகிறது என் மனம்! - அருணா தேவி.,  பி.காம் ஏ & எஃப் முதலாமாண்டு