என் தாயே... - நி.டிஷா நித்தியானந்தம் பி.காம் முதலாமாண்டு (ஐ பிரிவு)
என் தாயே... - நி.டிஷா நித்தியானந்தம் பி.காம் முதலாமாண்டு (ஐ பிரிவு) உன் உயிரை வலிகளாய்த் தந்து என்னைப் பிறக்கச் செய் தாயே ... என் வெற்றியைக் கண்டு வியந் தாயே ... வலிகளில் நான் துடித்தபோது என்னைக் கண்டு தவித் தாயே ... என் சிரிப்பைக் கண்டு உன் கவலைகளை மறந் தாயே ... என் சின்னச் சின்னச் செயல்களைக் கண்டு சிரித் தாயே ... எனக்காகப் பல கவலைகளைச் சுமந் தாயே ... என் உலகமே நீதான் என் தாயே ...