வெண்பா - கவிஞர் செ.நிறைமதி மதுரை
கவிஞர் செ.நிறைமதி
வெண்பா:
அன்னமோ புள்ளிமானோ ஆடும் மயிலினமோ
கன்னல் மொழிபேசும் கன்னியோ - முன்சிரிப்புத்
தேனூற இன்பூறச் செவ்விதழ்ச் சேர்ந்திட
வானூறும் மேகமாய் வந்து.
கள்ளமில்லாச் தேன்சிரிப்பைக் கண்டு மகிழ்ந்திட.
கவிஞர் செ.நிறைமதி
வெண்பா:
அன்னமோ புள்ளிமானோ ஆடும் மயிலினமோ
கன்னல் மொழிபேசும் கன்னியோ - முன்சிரிப்புத்
தேனூற இன்பூறச் செவ்விதழ்ச் சேர்ந்திட
வானூறும் மேகமாய் வந்து.
கள்ளமில்லாச் தேன்சிரிப்பைக் கண்டு மகிழ்ந்திட.
கருத்துகள்
கருத்துரையிடுக