ஆத்திச்சூடி - ஆறுசீர் விருத்தம் : கவிஞர் செ. நிறைமதி மதுரை

கவிஞர் செ. நிறைமதி மதுரை 


ஆத்திச்சூடி - ஆறுசீர் விருத்தம்:


மா மா மா மா மா காய்

"சித்திரம் பேசேல்"

அறுசீர் விருத்தம்:

மா மா மா மா மா காய்

பொய்கள் வடித்துப் புகழ்ச்சி தேடு மிழிவில் புணராதே!

மெய்யாய்க் காட்டும் வீண்சொ லுரைத்து முரணில் வெதும்பாதே!

நெய்யும் பொய்கள் நெடிய காலம் மண்ணில் நிலைக்காதே!

செய்யும் செயலில் தெளியு முண்மை வேண்டும் செந்நாவில்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar