மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... - ஆர்.பவித்ரா., பி.காம் ஏ & எப் முதலாமாண்டு

மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...


எனக்கு மனம் கவலையாக 

இருக்கும்போது 

உடனே மொட்டைமாடிக்குச் 

சென்றேன் 

காற்று என்னை வா! வா! 

என்றழைத்தது

என்னிடம் பேசுவதுபோல 

என்மேல் மெல்லியதாக வீசி 

என்னை 

மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


                                                ஆர்.பவித்ரா., பி.காம் ஏ & எப் முதலாமாண்டு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar