உலகம் - அந்தாதிக் கவிதை | - பா.ஸ்ரீராம், பி.சி.ஏ (ஈ பிரிவு) முதலாமாண்டு

உலகம் - அந்தாதிக் கவிதை

உலகத்தைச் சார்ந்தது மரம்!

மரத்தைச் சார்ந்தது மிருகம்!

மிருகத்தைச் சார்ந்தவன் மனிதன்!

மனிதனால் மாற்றப்படுவதே உலகம்!

                                         - பா.ஸ்ரீராம், பி.சி.ஏ (ஈ பிரிவு) முதலாமாண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar