நினைத்தேன்... செய்தேன்... - ஷாம்னா., பி,காம் ஏ & எஃப் முதலாமாண்டு
நினைத்தேன்... செய்தேன்...
காலையில் எழுந்தவுடன் கடவுளை நினைத்தேன்!
தேவைகளை நினைத்துப் பிரார்த்தனைச் செய்தேன்!
நல்லதா? கெட்டதா?என்று தெரியாமல் தொழுதேன்!
உன்னைப் பிரார்த்தனைச் செய்யத் துணிந்தேன்!
நான் உன்னை நினைத்துகொண்டே இருந்தேன்!
- ஷாம்னா., பி,காம் ஏ & எஃப் முதலாமாண்டு
கருத்துகள்
கருத்துரையிடுக